வாகனத்திலிருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்டு குடும்பஸ்தர் பலி!

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் கொட்டப்பட்ட மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சிலாபத்துரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை(3) இரவு இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் உற்பட 5 பேர் குஞ்சுக்குளம் சென்றிருந்தனர். இதனையடுத்து டிப்பர் வாகனத்தில் … Continue reading வாகனத்திலிருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்டு குடும்பஸ்தர் பலி!